Tuesday, 20 September 2016

தமிழகத்துக்கு 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3,000 கன அடி நீர் திறக்க வேண்டும்: காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவு; கர்நாடகாவில் மீண்டும் பதற்றம்


கோப்புப் படம்.


கர்நாடக அரசு வரும் 21-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை தமிழகத்துக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி (2.6 டிஎம்சி) நீரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக ஆலோசிப்பதற்காக காவிரி மேற் பார்வைக் குழுக் கூட்டம் கடந்த 12-ம் தேதி கூடியது. அப்போது நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெய்த மழை அளவு, அணைகளில் உள்ள நீர் இருப்பு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி யில் பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு உள்ளிட்ட தகவல்களை இரு மாநில அரசுகளும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து மத்திய நீர் வளத் துறைச் செயலரும் காவிரி மேற்பார்வைக் குழு தலைவருமான சசி சேகர் தலைமையில் நேற்று மீண்டும் காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம் டெல்லியில் நடை பெற்றது. இதில் தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன ராவ், கர்நாடக அரசின் தலைமை செயலர் அரவிந்த் ஜாதவ், புதுச்சேரி அரசின் தலைமை செயலர் மனோஜ் பரிதா, கேரள அரசின் பிரதி நிதிகள் உள்ளிட்ட 4 மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் தரப்பில், ''காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு 64 டிஎம்சி நீரை திறக்க வேண்டும். குறித்த நேரத்தில் காவிரி நீர் திறக்கப்பட்டால் மட்டுமே தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற முடியும். விவசாய தேவைக்கும் குடிநீர் தேவைக்கும் காவிரி நீரை நம்பியிருப்பதால் கர்நாடக அரசுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்'' எனக்கூறப்பட்டது.
அப்போது கர்நாடக அரசு தரப்பில், '' கர்நாடகாவில் பருவ மழை பொய்த்ததால் அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. இருப்பினும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழ‌கத்துக்கு இதுவரை 13 டிஎம்சி காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியின் குறுக்கேயுள்ள 4 அணைகளின் மொத்த நீர் இருப்பு 27 டிஎம்சி மட்டுமே உள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை கர்நாடகாவின் குடிநீர் தேவைக்காக 21 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. எனவே தமிழகத்துக்கு பாசனத்திற்காக காவிரி நீரை திறக்க முடியாது'' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காவிரி மேற்பார்வைக் குழு தலைவர் சசி சேகர் கர்நாடகா, தமிழக அரசின் தலைமை செயலருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். பின்னர், இது தொடர்பாக காவிரி மேற்பார்வைக் குழுவின் த‌லைவர் சசி சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் அளவு, கர்நாடகா - தமிழகம் ஆகிய இரு மாநில அணைகளில் உள்ள நீர்மட்ட அளவு, அணைகளின் நீர்வரத்து மற்றும் வெளியேற்ற அளவு, பயிரிடப்பட்டுள்ள நிலப்பரப்பின் அளவு ஆகியவற்றை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து காவிரி மேற்பார்வை குழு சில முடிவுகளை எடுத்துள்ளது.
அதன்படி கர்நாடக அரசு வரும் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி (2.6 டிஎம்சி) காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். இந்த முடிவில் இரு மாநில அரசுகளுக்கும் ஆட்சேபம் இருந்தால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். எங்களது முடிவு குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப் படும்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான சிக்கலை தீர்க்கும் வகையில், இனி காவிரி மேற்பார் வைக் குழு கூட்டத்தை அவ்வப் போது நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளது. புதிய முறையாக 4 மாநில அரசுகளின் ஒத்துழைப் புடன் செயற்கைக் கோள் உள்ளிட்ட நவீன அறிவியல் கருவி களின் உதவியோடு காவிரி ஆற்றின் உண்மை நிலை கண்காணிக்கப் படும்.
இதன் மூலம் கர்நாடக- தமிழக காவிரி நீர்ப்பாசன பகுதியின் மழைபொழிவு, அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்ற‌ அளவு ஆகிய வற்றை கண்டறிந்து இனி இணையதளத்தில் வெளியிடப் படும். இதற்கான செலவினங்களை மாநில அரசுகளே ஏற்க வேண்டும். காவிரி மேற்பார்வைக் குழுவின் கடமையை நிலைநாட்டும் நோக்கில் வருகிற பிப்ரவரி வரை மாதந்தோறும் கூட்டம் நடத்தப்படும். அப்போதைய நிலையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். அடுத்த கூட்டம் அக்டோபர் மாதத்தில் நடத்தப்படும்.


Thursday, 4 August 2016

ஜிஎஸ்டி என்றால் என்ன?


நாடு சுதந்திரமடைந்தபிறகு வரி விதிப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:
* இது ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு விதிக்கப் படும் மறைமுக வரி விதிப்பாகும். இது நாடு முழுவதற்கும் ஒரே அளவாக இருக்கும். பல முன்னேறிய நாடுகள் இத்தகைய வரி விதிப்பு முறையைத்தான் பின்பற்றுகின்றன. உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய அனைத்துக்கும் ஒரே முனை வரி விதிப்பைக் கொண்ட ஒருங்கிணைந்த வரி விதிப்பாகும்.
* மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி, சேவை வரி, உற் பத்தி மற்றும் சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளும் நீக்கப்பட்டு ஒரு முனை வரியாக விதிக்கப் படும்.
* மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) மத்திய வரி, வாங்கும்போது வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி, பந்தயம், சூதாட்டம், மாநில அரசு விதிக்கும் பிற வரி விதிப்புகளுக்கு மாற்றாக இது அமையும்.
* அதிக வரிச் சுமையைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். பொதுவாக மத்திய, மாநில அரசுகள் பொருள் உற்பத்தி மதிப்பை அடிப்படை யாகக் கொண்டு வரி விதிப்ப தில்லை. இருப்பினும் பல்வேறு நிலைகளில் வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத் தியை (ஜிடிபி) மறைமுகமாக பாதிக்கிறது. வரி ஏய்ப்பு, குறைந்த வரி ஆகியவற்றை தவிர்ப்பதோடு தொழில் புரிவதை எளிதாக்கும்.
* 2011-ம் ஆண்டு வடிவமைக் கப்பட்ட ஜிஎஸ்டி மசோதா வரை வில் கச்சா எண்ணெய், பெட் ரோல், டீசல், எரிவாயு, விமான எரிபொருள் மற்றும் மதுபானங் கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை.
* ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஜிஎஸ்டி சமரச தீர்வு ஆணையம் ஏற்படுத்தப்படும். மாநிலங்களுக்கு இப்புதிய வரி விதிப்பு முறையால் ஏற்படும் வரி வருவாய் இழப்பு குறித்து இது ஆராயும். ஆனால் 2014-ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் ஆணையத்துக்கு இத்தகைய அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது.
* 2014-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் மதுபான வகைகள் ஜிஎஸ்டி பட்டியலில் இடம்பெறவில்லை.
* மாநிலங்கள் சில முக்கிய பொருள்கள் மீது வரி விதிப்பைக் குறைக்கலாம் என 2011-ல் அளிக் கப்பட்ட விதி 2014-ல் மேற்கொள் ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலு மாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பிரிவில் எந்த உணவுப் பொருளும் இடம்பெற முடியாது.
* அதேபோல பஞ்சாயத்து மற்றும் முனிசிபாலிட்டிகளில் பொருள் நுழைவு வரி விதிக்கலாம் என்ற விதிமுறையும் 2014 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.
ஜிஎஸ்டி-க்கு தயார் ஆகாத நிறுவனங்கள்:
இந்தியாவின் முக்கிய வரி சீர்த்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி) மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றுவதில் அரசியல் ரீதியாக பல்வேறு குழப்பங்கள் நிலவிவந்த நிலையில் தற்போது பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போது ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப் படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகமாகியுள்ளன. ஆனால் ஜிஎஸ்டி சட்டத்திற்கு ஏற்ப இன்னும் தயார்படுத்திக் கொள்ளாமல் பல நிறுவனங்கள் உள்ளன. மேலும் பல நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி சட்ட மசோதா குறித்த சந்தேகங்கள் நிறைய எழுந்துள்ளன. 
சாஃப்ட்வேர் தயார்...
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) முறையைச் செயல்படுத்துவதற்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதி மற்றும் அதற்குரிய சாஃப்ட்வேர் தயாராக உள்ளது. இதை முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் உருவாக்கியுள்ளது. 
மாநிலங்களவையில் நிறைவேறியது..
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. எனினும், இந்த மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததுடன் வாக்கெடுப்பை புறக் கணித்தது. 


Monday, 25 July 2016

Bus rams lorry in Krishnagiri, 7 killed

DEADLY IMPACT:The wreckage of the private bus that hit a container lorry at Sundagiri near Krishnagiri on Sunday.— PHOTO: N. BASHKARAN 


Three of the 30 injured, who were in critical condition, have been rushed to Bengaluru and Salem

Seven persons, including two women, were killed and 30 others injured in a bus-lorry collision on Krishnagiri-Hosur National Highway near Sundagiri on Sunday. Of the injured, three who were in critical condition, have been referred to private hospitals in Bengaluru and Salem.
The Hosur-bound private bus left Krishnagiri around 1.15 p.m. carrying nearly 40 passengers. It was crossing Chinnar along the highway when a container lorry from Hosur took a U-turn near Sundagiri. The bus crashed into the lorry killing four people on the spot. Two persons died at the Krishnagiri Government Hospital and one died at the Hosur Government Hospital.
Twenty seven, including eight women, are being treated in the hospitals in Krishnagiri and Hosur. However, the drivers of the lorry and the bus were not injured in the accident. The bus conductor suffered grievous injuries and was referred to a private hospital in Bengaluru.
Four of the seven persons have been identified as K. Ramayyanaidu (60) of T. Gurubarapalli, S. Usha Nandhini (36) of Hosur, D. Myla (30) of Krishnagiri, and S. Govindan (39) of Kondapanayakanapalli.
Even as the ambulances were on full throttle on their way to the Government Hospital on Gandhi Road in Krishnagiri, the road was partially blocked by a stage for a consumer awareness event. The spot right outside the AIADMK office was narrow, thanks to party hoardings, and the ambulances had slow down there.
On July 3, a multiple collision involving a private bus, lorry, and a car killed 20 people about 10 km from the spot of Sunday’s accident.

Saturday, 25 June 2016

Welcome to SurgeryXchange...

If you are told you or your loved ones need surgery, taking decisions can be confusing and difficult.
Often there is a need for trusted, ethical and credible advice.
SurgeryXchange will help you with the options that match your needs for surgery,get you quotes,reduce the cost and most IMPORTANTLY validate the need for the surgery
all at no cost to you.If you are confused with two opinions already, try our Trust Board for the right course of action.
Our curated Panel of doctors practice high standards of medical ethics and have no targets to meet. We therefore ensure it is Unbiased.
www.surgeryxchange.com is your bridge to get Ethical, Expert and Easy access to affordable surgeries and/or Second opinions.
Like, Share and Support Us!.

Saturday, 4 June 2016

18 dead in multiple collisions in Krishnagiri (கிருஷ்ணகிரி அருகே கோர விபத்து)

The mangled remains of the bus, lorry and car involved in a multiple collision that killed 15 persons and injured several others in Melumalai in Krishnagiri district Tamilnadu on Friday. Photo: N.Bashkaran

A Krishnagiri-bound private bus carrying 33 passengers from Berigai was rammed by a groundnut-laden lorry from Karnataka.


 Sixteen people including six women and a 12-year-old child were killed in a multiple collisions involving a bus, a lorry and a car here in Melumalai in Krishnagiri.
A Krishnagiri-bound private bus carrying 33 passengers from Berigai was rammed by a groundnut-laden lorry from Karnataka.
Around 30 people are said to have been injured.
According to preliminary information, the lorry had breached the NH median and crashed into the passenger bus and a car. The bus was carrying 10 women and 22 men.
The death toll is expected to increase
ருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி, தனியார் பேருந்து மீது மோதிய விபத்தில் 17 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 30 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் மாலூருக்கு நேற்று பிற்பகல் தனியார் பேருந்து 42 பயணிகளு டன் சென்றுகொண்டு இருந்தது. கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ் சாலையில் குருபரப்பள்ளி அடுத்து மேலுமலை அருகே சென்றபோது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி நிலக்கடலை பாரம் ஏற்றிய லாரி ஒன்று எதிரே வந்துகொண்டிருந்தது. மேலுமலை அருகே, தாழ்வான பகுதியில் லாரி வந்தபோது ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.
சாலையின் நடுவே உள்ள தடுப்புக் கம்பிகளை உடைத்துக் கொண்டு, எதிர் பாதைக்கு லாரி சென்றது. அப்போது, ஓசூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதி யது. இதில் தனியார் பேருந் தின் முன்பகுதி முற்றிலும் உருக் குலைந்தது.
தனியார் பேருந்தை பின் தொடர்ந்து வந்த 2 கார்கள், பேருந்து மீது அடுத்தடுத்து மோதின. அப்போது, ஒரு காரின் மீது பேருந்து சாய்ந்தது. இந்த விபத்தில், பேருந்தில் வந்த பயணிகளில் 9 பேர் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர். இடிபாடு களுக்குள் சிக்கியிருந்த 33 பயணி களை, கிருஷ்ணகிரி தீயணைப்பு வீரர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஓசூர் ஏஎஸ்பி ரோகிணி பிரியதர்ஷிணி, கிருஷ்ண கிரி டிஎஸ்பி கண்ணன் மற்றும் போலீஸார் மீட்புப் பணியை துரிதப்படுத்தினர்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்ட 33 பயணிகளில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒருவர், வழியிலேயே உயிரிழந்தார். விபத்தில் 10 ஆண் கள், 12 வயது சிறுமி உட்பட 7 பெண்கள் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் கதிரவன், சேலம் சரக போலீஸ் டிஐஜி நாகராஜன், கிருஷ்ணகிரி எஸ்பி (பொறுப்பு) பண்டி கங்காதர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணி களை துரிதப்படுத்தினர்.
இந்த விபத்து காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டு, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. விபத்து குறித்து சூளகிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் விவரம்
சேலம் மாவட்டம் தாரமங்கலத் தைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி அண்ணாமலை மனைவி அஞ்சலா (30), ஓசூர் அலசநத்தத்தைச் சேர்ந்த முனிராஜ் மகன் பிளஸ் 2 மாணவர் கணேசன் (17), பர்கூர் அருகே உள்ள தேசப்பள்ளியைச் சேர்ந்த கவுரம்மா (55), தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளிகள் மாதம்மா (40), நிர்மலா(38), பொம்மிடி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன்(40) ஆகிய 6 பேரின் விவரங்கள் தெரியவந்துள்ளன.
முதல் இயக்கத்திலேயே விபத்து
கிருஷ்ணகிரி - ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் மாலூர் வரை இயக்க ‘பர்மிட்’ பெறப்பட்டுள்ள விபத்துக்குள்ளான பேருந்து, இந்த தடத்தில் 12 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. ஓசூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பர்மிட் வாங்கி இருந்தார். நேற்று மதியம் 1.45 மணியளவில்தான் பேருந்து முதல் இயக்கத்தை தொடங்கியது. பேருந்து இயக்கம் தொடங்கிய 20 நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
நிவாரண உதவி
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பெங்களூருவில் இருந்து வந்த லாரி, எதிர் திசையில் வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், நொறுங்கிய பேருந்து பின்தொடர்ந்து வந்த கார் மீது சாய்ந்தது.
விபத்து நேரிட்டது எப்படி?
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர்புறத்தில் கிருஷ்ணகிரி நோக்கி கடலை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
குருபரபள்ளி அடுத்த மேடுமலை பகுதியில் வாகனங்கள் வந்து கொண்டிருந்தபோது லாரி அதிவேகமாக வந்துள்ளது. சில நிமிடங்களில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய லாரி சென்டர் மீடியனைத் தாண்டி எதிரே வந்து பஸ் மீது பாய்ந்தது.
இந்த விபத்தில் ஒரு காரும் சிக்கிக் கொண்டது. வாகனங்கள் பலமாக மோதிக் கொண்டதில் 12 பேர் உயிரிழந்தது முதற்கட்ட தகவலில் உறுதி செய்யப்பட்டது.
காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.



Monday, 9 May 2016

Joint parliamentary committee


Joint Parliamentary Committee (JPC) is one type of ad hoc Parliamentary committee. constituted by the Indian parliament.

Formation

Joint Parliamentary Committee is formed when motion is adopted by one house and it is supported or agreed by the other house.
Another way to form a Joint Parliamentary committee is that two presiding chiefs of both houses can write to each other, communicate with each other and form the joint parliamentary committee.

Membership

The Lok Sabha members are double compared to Rajya Sabha.
for e.g. If Joint Parliamentary committee has 10 Lok Sabha Members then 5 members will be from Rajya Sabha and total member of JPC will be 15.
The strength of a JPC may be different each time.

Powers

A JPC can obtain evidence of experts, public bodies, associations, individuals or interested parties suo motu or on requests made by them. If a witness fails to appear before a JPC in response to summons, his conduct constitutes a contempt of the House.
The JPC can take oral and written evidence or call for documents in connection with a matter under its consideration. The proceedings of parliamentary committees are confidential, but in the case of the joint committee which went into "Irregularities in Securities and Banking Transactions", the committee decided that considering the widespread public interest in the matter, the chairman should brief the press about deliberations of the committees.
Ministers are not generally called by the committees to give evidence. However, in case of the Irregularities in Securities and Banking Transactions probe again, an exception was made, with the JPC, with the permission of the Speaker, seeking information on certain points from ministers and calling Ministers of Finance and [[Ministry of Health and Family Welfare (India) ⋅ |Minister of Health and Family Welfare]].
The government may withhold or decline to produce a document if it is considered prejudicial to the safety or interest of State. The Speaker has the final word on any dispute over calling for evidence against a person or production of a document.

JPC's so far

Bofors scandal (1987)

The first JPC was formed in August 1987 to investigate the Bofors scandal. It was chaired by Congress politician B. Shankaranand. It was formed on a motion moved by the then defence minister K.C. Pant in the Lok Sabha on August 6, 1987. The Rajya Sabha endorsed it a week later. The committee, held 50 sittings and gave its report on April 26, 1988. Opposition parties boycotted the committee on the ground that it was packed with Congress members. The JPC report was tabled in the Parliament, but it was rejected by the Opposition.

Harshad Mehta Stock market scam (1992)

The second JPC was formed in August 1992. It was headed by former Union minister and senior Congress leader Ram Niwas Mirdha. It was set up to probe Irregularities in Securities and Banking Transactions in the aftermath of the Harshad Mehta scandal. The motion was moved by the then minister for parliamentary affairs Ghulam Nabi Azad in the Lok Sabha on August 6, 1992. The Rajya Sabha concurred with it the next day. The recommendations of the JPC were neither accepted in full nor implemented.

Ketan Parekh share market scam (2001)

The third JPC was formed in April 2001. It was assigned to probe the Ketan Parekh share market scam. Then parliamentary affairs minister Pramod Mahajan piloted a motion in the Lok Sabha on April 26, 2001, to put it in place. Senior BJP member Lt Gen Prakash Mani Tripathi (retd) was named the chairman. The committee held 105 sittings and gave its report on December 19, 2002. The committee recommended sweeping changes in stock market regulations. However, many of these recommendations were diluted later.

Soft drink pesticide issue (2003)

The fourth JPC was set up in August 2003 to look into pesticide residues in soft drinks, fruit juice and other beverages and to set safety standards. It was headed by Nationalist Congress Party chief Sharad Pawar. The JPC held 17 sittings and submitted its report to Parliament on February 4, 2004. The report confirmed that soft drinks did have pesticide residues and recommended stringent norms for drinking water.
This JPC made a recommendation about National Standards Body of India which was agreed by Parliament and the Govt. It recommended that Bureau of Indian Standards should be headed by an eminent scientist. No action has however been taken on this recommendation even after 11 years.

2G spectrum scam (2011)

The fifth JPC has been constituted in February 2011 to probe 2G scam. It is headed by P.C. Chacko. It has 30 members. 15 opposition members belonging to BJP, JD (U), CPI, CPM, Trinamool Congress, BJD, DMK and the AIADMK in the 30-member panel accused P.C. Chacko of being "partisan" and demanded his removal (They submitted a memorandum to the Lok Sabha Speaker expressing their “no-confidence”) as they criticised the draft report for giving clean chit to Prime Minister Manmohan Singh and Finance Minister P Chidambaram. So PC Chacko agreed to amendmend to JPC draft report

VVIP Chopper scam (2013)

The Government has moved a motion in the Rajya Sabha on February 27, 2013, which was adopted by voice vote-for formation of a JPC "to inquire into the allegations of payment of bribes in the acquisition of VVIP helicopters by the Ministry of Defence from M/s Agusta Westland and the role of alleged middlemen in the transaction." The JPC will have 10 members from the Rajya Sabha and 20 from the Lok Sabha and shall give its report within three months of its first sitting.

2013 Indian helicopter bribery scandal


http://media2.intoday.in/indiatoday/images/stories/scam-video_647_062415065706.jpg Not to be confused with Agusta scandal.
India signed a contract in February 2010 for 12 AgustaWestland AW101 VVIP helicopters
In early 2013, an Indian national parliamentary investigation began into allegations of bribery and corruption involving several senior officials and helicopter manufacturer AgustaWestland surrounding the purchase of a new fleet of helicopters. The scandal has been referred to as the Chopper scam, or Choppergate by elements of the media and popular press.
Several Indian politicians and military officials have been accused of accepting bribes from AgustaWestland in order to win the ₹36 billion (US$530 million) Indian contract for the supply of 12 AgustaWestland AW101 helicopters; these helicopters are intended to perform VVIP duties for the President of India and other important state officials. Ahmed Patel political secretary to Congress President Sonia Gandhi is alleged by Italian prosecutors to have received kickbacks from the deal. A note presented in the Italian court, sent by middleman Christian Michel asks Peter Hulett, an AugustaWestland employee to target key advisors to Sonia Gandhi and lists their names as Prime Minister Manmohan Singh, Ahmed Patel, Pranab Mukherjee, M. Veerappa Moily, Oscar Fernandez, M. K. Narayanan and Vinay Singh. The note also contains the bribes to be paid out divided as, "AF" €6 Million, "BUR" €8.4 Million, "Pol" €6 Million and "AP" €3 Million.
On 25 March 2013, India's Defence Minister A.K. Antony confirmed corruption allegations by stating : "Yes, corruption has taken place in the helicopter deal and bribes have been taken. The CBI is pursuing the case very vigorously". As of June 2014, Indian government has recovered a total amount of ₹2068 crore and has recovered around ₹1620 crore(45% of total contract value ₹3600 crore) it had paid to AgustaWestland.
On 8 April 2016, The Milan Court of Appeal, in a 225 page judgement overturned a lower court verdict and convicted AgustaWestland chopper company chief Giuseppe Orsi to 4 years imprisonment for paying 30 Million Euro bribe to Indian politicians, bureaucrats and Indian Air Force officials.

Overview

India signed a contract to purchase 12 AgustaWestland AW101 helicopters in February 2010 for the Communication Squadron of Indian Air Force, to carry the president, PM and other VVIPs. Controversy over the contract came to light on 12 February 2013, with the arrest of Giuseppe Orsi, the CEO of Finmeccanica, AgustaWestland's parent company by Italian authorities; the following day Indian Defence Minister A.K. Antony ordered a probe into the contract.

Investigation

After a huge controversy and allegations of corruption, Defence Minister A.K. Antony, on 12 February, ordered an investigation by the Central Bureau of Investigation (CBI).
On 25 February 2013, CBI registered a Preliminary Enquiry (PE) against 11 persons, including the former Indian Air Force Chief, Air Chief Marshal S.P. Tyagi, and his cousins, besides four companies.After carrying out the preliminary enquiry, the CBI found sufficient evidence and registered an FIR on 13 March. The FIR named 13 persons including: former Indian Air Force Chief, Air Chief Marshal S.P. Tyagi, his three brothers: Juli, Docsa and Sandeep, brother of former Union minister Santosh Bagrodia, Satish Bagrodia, Pratap Aggarwal (Chairman and Managing Director of IDS Infotech). The FIR also named four companies - Italy-based Finmeccanica, UK-based AgustaWestland and Chandigarh-based IDS Infotech and Aeromatrix.
In 2013 billionaire Indian arms dealer Abhishek Verma and his Romanian born wife Anca Neacsu were named suspects in this scandal. Abhishek had played the role of a middleman in the deal and had interfaced with the politicians in securing CCS clearance from the Cabinet Committee.This nexus was exposed by TimesNow TV with their global investigation. According to the investigators part of the bribes from AgustaWestland was sent to Abhishek's companies Atlas Defence Systems accounts in Mauritius, to Bermuda accounts of Atlas Group Ltd and the other part was diverted to his wife's front company in New York Ganton Limited. These funds are suspected to have been sent to Indian politicians who were beneficiaries in this scandal. BJP leader Subramanian Swamy had first identified the role of Abhishek Verma and his wife Anca Neacsu in 2013 in several of his blogs and press-releases. At present, Abhishek and his wife Anca are incarcerated at Tihar Jail, New Delhi.
In September 2015, a special CBI court issued an open non-bailable warrant (NBW) against Christian Michel based on a CBI report that he was needed to be questioned in the case to know how much amount he had received as "commission" in the deal. The CBI said that "Based on this arrest warrant, Interpol India would be requested to issue a Red Corner Notice against Christian Michel James and execute the said warrant,". In an interview to a newspaper, he denied any wrongdoing by stating that he had never met any "Gandhi" in his life.
Enforcement Directorate (ED) is investigating money laundering allegations. In March 2015, the ED traced and identified the properties worth around ₹1.12 crore owned by Christian Michel and issued a provisional attachment order. The ED claimed that Michel bought a flat in south Delhi's Safdarjung Enclave in the name of media firm Media Exim using the bribe money. He was also reportedly in possession of a luxury car and a Fixed Deposit of ₹54 lakh. In September 2015, the adjudicating authority confirmed the attachment of properties and allowed the agency to retain the properties.In September 2015, the ED attached assets worth about ₹7 crore alleged to be in the name of family members of ex-IAF chief S P Tyagi.
The CBI and the ED have sent letters rogatory to as many as 8 countries including Italy, Tunisia, Mauritius, UAE, UK, Switzerland, Singapore and British Virgin Islands.

Joint Parliamentary Committee (JPC) investigation

See also: Joint Parliamentary Committee
On 27 February 2013, UPA-II Government introduced a motion in Rajya Sabha (the upper house of the Parliament of India) for an investigation led by a 30-member Joint Parliamentary Committee (JPC). The motion was passed after a walkout by most of the opposition parties like BJP, JD(U), Trinamool Congress, CPI, TDP and AGP. During the debate, Leader of the Opposition Arun Jaitley said the JPC was an "exercise in futility" and "diversionary tactic". He argued that the case involved various legal aspects such as extradition of accused foreigners and custodial interrogation and the JPC can have "none of these powers", leaving it ineffective. Many opposition members demanded Supreme Court-monitored investigation (on the similar lines of 2G spectrum scam). Demands were also made to establish money trail and issue Letter Rogatory (LR).
The UPA government initially denied all allegations and claimed it has "nothing to hide" and that "our track record is not cover up".

Cancellation of the contract by the Indian Government

India cancelled the ₹3,600 crore deal with AgustaWestland in January 2014. The government cancelled the contract "on grounds of breach of the Pre-contract Integrity Pact and the agreement by AWIL (AgustaWestland International Ltd)". The contract was frozen in February 2013 after allegations surfaced that Rs 360 crore was paid as bribe.

Role of Union Law Ministry and Indian President in CBI probe

The CBI approached Union Law Ministry to record statements of M. K. Narayanan and B V Wanchoo in January 2014. M K Narayanan and B V Wanchoo were West Bengal and Goa Governors respectively at the time of CBI's request. Their statements were considered vital as they were National Security Adviser and Special Protection Group (SPG) chief at the time of signing of contract with AgustaWestland. Their views were also considered before Indian Government signed the contract with AgustaWestland. However Kapil Sibal's Union Law ministry stonewalled CBI probe by rejecting CBI's request to examine them under the usual excuse of 'immunity'. The CBI therefore approached President Pranab Mukherjee to seek permission to examine ex-NSA and ex-SPG. M. K. Narayanan and B V Wanchoo were questioned by CBI later in June 2014 & July 2014 respectively.

Recovery of Bank Guarantee

After the cancellation of the contract, India encashed over ₹250 crore made by AgustaWestland as bank guarantee in the Indian banks in January 2014. Separately, India requested the Italian government to retrieve the bank guarantee amount made by the firm in Italian banks which was more than €275 million (₹2364 crore). On 17 March 2014, request made by India was rejected by an Italian court. However, the appellate court, Milan reversed the lower court's judgement and upheld the claims of the Indian government. Accordingly, in June 2014, Indian government encashed ₹1818 crore taking the total amount recovered so far to ₹2068 crore.With this, India has recovered the entire amount of around ₹1620 crore(45% of total contract value ₹3600 crore) it had paid to AgustaWestland.

Acquittals by Italian Court

The Italian court investigating the case in October 2014, acquitted the ex-IAF chief S.P. Tyagi of all corruption charges.It also acquitted the former Finmeccanica CEO Giuseppe Orsi and former AgustaWestland head Bruno Spagnolini of “charges of international corruption” .The court, however, convicted and sentenced them to two years in prison on the lesser charge of “false invoicing” in the case. On 8 April 2016, The Milan Court of Appeal, in a 225 page judgement overturned the lower court verdict and sentenced Giuseppe Orsi to 4 years imprisonment.



மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...