Skip to main content

Posts

ஒன்றுபட்ட இந்தியா.......

                                         ஒன்றுபட்ட இந்தியாவை 1946-47-ல் பிரித்த போது... கேட்பாரற்றுக் கிடக்கும் பிணங்களை கழுகுகள் கொத்தித் தின்னும் கோரக் காட்சி!

வாழை இலையின் பயன்கள்

                         1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும். 4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். 5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும். 6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும். 7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். தலை வாழை இலை என்றதும...

“அடக் கடவுளே..! இதிலுமா..?”

                                      “அடக் கடவுளே..! இதிலுமா..?” ---------------------------------------------- ஆண்களின் பெயர் சூட்டப்பட்ட புயல்களை விட பெண்களின் பெயர் கொண்ட புயல்களால் அதிக பாதிப்பு ஏற்படுவதாக உலகளாவிய அளவில் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

தெரிந்துகொள்வோம்

                                                  தெரிந்துகொள்வோம் :                              அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா..? கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுகனகான ரூபாய் மிச்சமாகும்... ''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு.... இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்ப...

ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்

                                                 புதுடெல்லி: உலகளாவிய ஏற்றுமதி வர்த்தகத்தில் 55 சதவிகிதம் ஜவுளித் துறையைச் சார்ந்ததாகும். இத்துறையில் சீனா, இத்தாலி, ஜெர்மனி போன்ற பெரிய நாடுகளுடன் வங்காளதேசம், வியட்நாம் போன்ற சிறிய நாடுகளும் முன்னணியில் இருக்க இந்தியா கடந்த வருடம் ஆறாவது இடத்தையே பெற்றிருந்தது.  மலிவு விலை, கடுமையான உழைப்பு மற்றும் அமெரிக்காவின் குறைந்த வரி விதிப்பு நடைமுறைகள் போன்றவைகள் இந்த நாடுகளை ஐரோப்பாவின் வர்த்தக சங்கிலியில் முக்கிய சப்ளையர்களாக இருக்க உதவியது. கடந்த ஆண்டு வங்காளதேசத்தில் ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகள் அவர்களது வர்த்தகத்தை சிறிதளவு பாதித்தது.  இது மட்டுமின்றி இந்தியாவின் ஆயத்த ஆடை ஜவுளி ஏற்றுமதியின் வர்த்தகமும் 23 சதவிகிதம் வரை விரிவடைந்தது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களின் வர்த்தக மேம்பாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளின் மீதான கவனத்தை இந்தியா மாற்றி கொண்டது தான் முக்கிய காரணம் என்...

சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்தது: பெண் பலி

                                       சென்னை, மே. 1 சென்னை நகருக்கு தீவிர வாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறையினர் கடந்த சில ஆண்டுகளாக எச்சரித்து வந்தனர். இதையடுத்து தமிழக போலீசாரின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகள் கைவரிசை காட்ட முடியாமல் இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் – இ– தொய்பா தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் தற்கொலை படையினரை இலங்கை வழியாக தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ வைக்க திட்டமிட்டு முயற்சிகளில் ஈடுபட்டனர்.  இதை கண்டுபிடித்த உளவுத்துறை தமிழக போலீசாரை உஷார்படுத்தினார்கள். அதன்பேரில் நடந்த சோதனையில் நேற்று முன் தினம் இரவு திருவல்லிக் கேணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளி முகம்மது ஜாகீர்உசேன் என்பவன் பிடிபட்டான். அவன் சென்னையில் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இதனால் சென்னையில் நேற்று முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.  தீவிரவாதிகள் சென்னையில் ஊடுருவ தொடங்கி இருக்கும் தகவலால் ஏற்பட்ட அந்த அதிர்ச...
                                              ஜோகன்னஸ்பர்க்: பூமியில் மோத வரும் மிகப்பெரும் விண்கலத்தால், மிகப்பெரிய தாக்கம் பூமியில் எற்படும் என்று புதிய ஆய்வு ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.       தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இணையதளம் ஒன்று, பி 612 அறக்கட்டளை ஒன்று செயத ஆய்வை வெளியிட்டுள்ளது.  இதில் ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு முறையும் மிகபெரிய விண்கல் ஒன்று பூமியை தாக்க வருகிறது என்றும், இந்த முறை பூமியை தாக்கும் விண்கல் ஹிரோஷிமா அணுகுண்டுகளை விட ஆபத்தான விளைவுகளை கொண்டு வரும் என்று நிருபிக்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஒரு விண்கல் 40 ஹிரோஷிமா அணுகுண்டுகளுக்கு சம்மானது என்றும் தெரிவித்துள்ளது.