Saturday, 13 September 2014

இந்தியாவில் அல்-கொய்தா கிளை அமைக்கப்பட்டதாக வெளியான வீடியோ உண்மையானது: ஆய்வில் தகவல்





இந்தியாவில் அல்-கொய்தாவின் புதிய கிளை தொடங்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பின் தலைவன் ஐமா-அல்-ஜவாகிரின் மிரட்டல் விடுத்த வீடியோ காட்சி உண்மையானது தான் என இந்திய உளவுத்துறை அமைச்சகத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புனித போர் என்ற பெயரில் தாக்குதல்கள் நடத்த கொய்த-அல்-ஜிகாத் என்ற புதிய அமைப்பு இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக அல்-கொய்தா தலைவர் ஜமா-அல்-ஜவாகிரின் கடந்த வாரம் மிரட்டல் விடுத்திருந்தார். 55 நிமிடம் ஓடக்கூடிய வகையில் வீடியோ உருவாக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் அசாம், குஜராத், காஷ்மீர் மாநிலங்களிலும் வங்கதேசம், பர்மாவிலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று ஐமா-அல்-ஜவாகிரின் கூறியிருந்தார்.
இந்த வீடியோ போலியானதாக இருக்கலாம் என்று ஒரு தரப்பு கருத்து தெரிவித்து வந்தது. இதனையடுத்து வீடியோ காட்சியின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி உள்துறை அமைச்சகம் மத்திய உளவுத்துறையிடம் கேட்டுக்கொண்டது. ஆய்வில் வீடியோ உண்மையானது தான் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நாடுமுழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் படி காவல்துறை மற்றும் உளவு அமைப்பினரை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 12 மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் இந்திய மக்கள் அல்-கொய்தாவின் தாக்குதல்களை நினைத்து அச்சப்பட வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று கேட்டுக்கொண்டார்.

Sunday, 17 August 2014

DONT WORRY BE HAPPY



Make this a “must-share” with your friends! 
"Live your life & risk it all, 
Take some chances, take the fall,
Take your time, no need to hurry, 
Have some fun & never worry!"

இரத்த தானம் செய்யலாமா ?




பிறரும் தெரிந்து கொள்ள பகிருங்கள்
ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும்.
இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்:
வயது 17 முதல் 55 வரை. உடல் எடை 45 கிலோவுக்கு குறையாமல், எய்ட்ஸ், காமாலை, மலேரியா போன்ற வியாதிகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்:
உங்கள் இரத்தப் பிரிவு, உங்கள் இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு உங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
அடிக்கடி இரத்த தானம் செய்பவர்களுக்கு, இரத்தக் கொதிப்பு (Blood Pressure) நோய் வரும் வாய்ப்பு மிக குறைகிறது.
உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பே இல்லை.

Thursday, 7 August 2014

உண்மையான காதல்!!

                                                



மனைவி கனவனிடம் சொன்னாள்,
நான் கர்பமாக இருக்கிறேன் என்று..
அதற்கு கணவன்
அவளை அணைத்து முத்தமிட்டபடியே
சொன்னான்,
’நாம் கர்பமாக இருக்கிறோம்’ என்று சொல்...
உன்னுள் வளர்வது என்னில் பாதி உன்னில்
பாதி, உன்
கருவை என்னால் சுமக்கமுடியாது தான்
ஆனால் கர்பத்தில்
இருக்கும் உன்னையும் நம் குழந்தையையும்
நான்
இதயப்பூர்வமாக சுமக்கிறேன்...
இப்போது சொல் ”நாம் கர்பமாக இருக்கிறோம்”
என்று...
இது தான் உண்மையான காதல்!!

67 வருட சுதந்திர இந்தியாவின் சிறப்பு



* 130 கோடி மக்கள்
* 33 லட்ச சதுர பரப்பளவு
* அதுல பாதிக்கு மேல விவசாய நிலம் 
* 10 ஜீவ நதிகள்
* 2.5லட்சம் தொழிற்சாலைகள்
* உலக வளரும் நாடுகளில் இந்தியா
* பொருளாதாரத்துல 11வது இடம்
* ரூபாயின் மதிப்பு 32 வது இடம்
* சுத்தம் சுகாதாரம் 18 வது இடம்
* எய்ட்ஸ் 3 வது இடம்
* ஊழல் முதல் இடம்
* உலகின் வறுமையில் வாடுபவர்கள்-குழந்தை இறப்பு பட்டியலில் இந்தியா முதலிடம்
* உலகிலேயே சுகாதாரம் இல்லாத நாடுகள், இறப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடம்
இதுக்கெல்லாம் காரணம் நாம் சுயநலம் , அலட்சியம் தான் காரணம்...
இந்நிலைமையை மாற்ற ஒரே வழி
உன்னை நீ மாற்றிக்கொள்வதுமட்டுமே !!! ,,,,,, நீ மாறினால் உன்னை பார்த்து தானாக மாறும் ......உன் கடமைகளை சரியாக செய் ... !!!!!
இதையெல்லாம் படிச்சுட்டு ஒண்ணு விருப்பம் (LIKE) இல்லைனா விளக்கம் (COMMENTS ) .... ,,,,,
இதெல்லாம் இல்லாம உன் கடமையை செய்கிற நல்ல குடிமகனா(ளா) உன்னை மாற்ற ( ஏதாவது ஒரு விஷயத்திலாவது ) முயற்சி செய் நண்பா .... 

Thursday, 31 July 2014

”மனித மூளை..”




ஒருவர் இறந்த பிறகும் அவரது மூளை

7 நிமிடங்கள் வரை இயங்கும்.
அப்போது, கனவு நிலையில்
அவரது வாழ்க்கையில் நடந்த
மிக முக்கிய தருணங்களை
வெகு விரைவாக அசைபோட்டு விட்டு
அடங்கி விடும்


Saturday, 26 July 2014

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!

                                        


* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!

* பித்தத்தைப் போக்கும்......!

* உடலுக்குத் தென்பூட்டும்......!

* இதயத்திற்கு நல்லது......!

* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......!

* கல்லீரலுக்கும் ஏற்றது......!

* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்......!

* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.....!

* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.....!

* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்......!

*இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்......!

* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது......!

* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....!

* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......!

* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது......!

* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......!

* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது......!

* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்......!

* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்......!

* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது......!

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......!

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......!

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை....

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...