Skip to main content

Posts

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் செய்தனர், வல்லுறவு செய்தனர். 77 நாள்களுக்குப் பிறகு இது தொடர்பான வீடியோ வெளியாகி நாட்டின், உலகின் மனசாட்சியை உலுக்குகிறது. மணிப்பூர் சம்பவம் பற்றி பரவலாகத் தெரிவது இதுதான்.  ஆனால், அங்கு நடந்தது இது மட்டுமே அல்ல. அன்று ஒரு நாள் அங்கு நடந்த சம்பவங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டால் உங்களுக்குக் குலை நடுங்கும். மூன்று மாதங்களாக நடந்துகொண்டிருக்கும் இனவாத வன்முறையைப் பற்றி முழுதாகப் புரிந்துகொண்டால், இந்தியா எதிர்கொண்டிருக்கும் ஆபத்தின் ஆழம் புரியும்.  'மூன்று மாதங்களாக அந்த சின்னஞ்சிறு மாநிலத்தில் நடக்கும் இனவாத வன்முறை அரசாங்கத்தின் சக்தியை மீறி நடக்கிறதா, அல்லது அரசாங்கத்தின் ஆசியோடு நடக்கிறதா' என்பதுதான் வலுவாக எல்லோரும் எழுப்பும் கேள்வி. இந்தக் கேள்வியைப் பிறகு ஆராய்வோம்.  மே 4ம் தேதி மணிப்பூரில் நடந்தது என்ன? அதிர வைக்கும் தகவல்கள் அங்கே நடப்பது இனவாத வன்முறை என்றால், யாருக்கும் யாருக்கும் சண்டை? ஆதிக்கம் மிருந்த பெரும்பான்மை இனம...
Recent posts

நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் ராஜஸ்தானில் பயங்கரம்

  ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த தையல் காரர் ஒருவர் தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுபுர் சர்மா விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, உதய்பூர், மால்தாஸ் தெருவில்  இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மால்தாஸ் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கலவரங்கள் நிகழாமல் இருக்க கடைகள் அடைக்கப்பட்டு, காவல் துறையினர் தயார்ப்படுத்தப்பட்டு உஷார் நிலையில் உள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பேசிய ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அஷோக் கெலாட், இச்சம்பவம் வலி மிகுந்ததாகவும் அவமானகரமானதாகவும் உள்ளதாகவும், பகைமையைத் தூண்டும் சூழலை இச்சம்பவம் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உதய்பூர் பகுதி மக்களை அமைதி காக்குமாறும் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட தையல்காரரை இவ்வழக்கு தொடர்பாக ஏற்கெனவே காவல் துறையினர் விசாரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இச்சம்பவம் குறித்து பேசிய ராஜஸ்தான் மாநில...

why has Russia waged war against Ukraine?

Ukraine has become the bone of contention between Washington and Moscow.  Russia wants the West to keep Ukraine and other former Soviet nations out of NATO, halt weapons deployments near Russian borders and roll back forces from Eastern Europe.  Ukraine wants to join the NATO which has not gone well with Russia. Russia thinks if Ukraine is allowed to join NATO, the group would move closer to Russia's borders.  If Ukraine joins NATO, it is eligible to get support from the group's members in case of external attacks.  So, Russia believes Ukraine could attempt to take back Crimea if it joins NATO. Putin too expressed his concerns in this regard recetly.  Hence, Russia demands West to stay out of Ukraine as Putin wants to restore Moscow's influence throughout the post-Soviet space.  Moreover, after the collapse of Soviet Union, Russia lost control of 14 former republics including Ukraine. Putin considers this as tragic as both countries shared a single "histori...

ஏர் இந்தியாவை வாங்கியது டாடா நிறுவனம்..(Tata Takeover Air India)

  டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா 1953-ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ஏர் இந்தியா அதே நிறுவனத்திடமே சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கும் டாடாவின் ஏல திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றதாகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு டாடாவின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியானது. டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா 1953-ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ஏர் இந்தியா அதே நிறுவனத்திடமே செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியாவிற்காக டாடா சான்ஸ் அதிக தொகை கொடுத்து ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் முதலீட்டு முதலீடு குறித்து அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. டிசம்பர் மாதத்திற்குள் விமான நிறுவனங்களை அதன் புதிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜேஆர்டி டாடாதான் விமான நிறுவனங்களை நிறுவி 1932இல் இ...

சுற்றுச்சூழல் ஆய்வாளர், பத்ம ஸ்ரீ விருதால் உலகை திரும்பி பார்க்க வைத்த எளிய மூதாட்டி துளசி கவுடா

மத்திய அரசு சார்பில் 2020ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் 73 பேருக்கு விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார். இவர்களில் செருப்பு கூட அணியாமல் வெறும் கால்களால் நடந்து வந்து, மிகவும் எளிய உடையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்  துளசி கவுடா . விருது பெறுவதற்கு முன்பு பிரதமர் மோடிக்கு இவர் வணக்கம் சொன்ன புகைப்படம் இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது. இதையடுத்து துளசி கவுடாவின் கரங்களை பிடித்துக் கொண்டு  பிரதமர் மோடி  நெகிழ்ச்சியோடு பாராட்டு தெரிவித்தார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றை பெறும் போது கூட, தனக்கே உரிய எளிமையான முறையில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் துளசி கவுடா. இவருக்கு  பத்ம ஸ்ரீ விருது  வழங்கப்பட்டதை பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர். இவர் பற்றிய தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வாழ்த்து மழையில் ...

சுந்தர்லால் பகுகுணா(Sunderlal Bahuguna): ஒரு காந்திய வாழ்க்கை

  இந்தியாவின் முன்னோடி சுற்றுச்சூழலியர்களுள் ஒருவரும் காந்தியருமான   சுந்தர்லால் பகுகுணா   (94) கடந்த வெள்ளியன்று கரோனாவுக்குப் பலியானார். இந்திய சுற்றுச்சூழல் போராட்டங்களின் யுகம் ஒன்று அவருடைய மறைவோடு முடிவுக்கு வருகிறது. ராஜேந்திர சிங், வந்தனா சிவா போன்ற பல சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கும் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் பகுகுணா. அவருடைய பெயரைச் சொன்னாலே பலருக்கும் நினைவுக்கு வருவது 1970-களில் உத்தராகண்டில் உருவான சிப்கோ இயக்கம்தான். உலக அளவில் இது ஒரு முன்னோடி சுற்றுச்சூழல் இயக்கமாகும். இன்றைய உத்தரகாண்டின் தேரி கர்வால் மாவட்டத்தின் மரோடா கிராமத்தில் ஜனவரி 9, 1927-ல்  சுந்தர்லால் பகுகுணா  பிறந்தார். சிறு வயதிலேயே காந்தி மீது ஈர்ப்புகொண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். அவருடைய தேரி கர்வால் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவ் சுமன் பகுகுணாவின் ஆதர்சங்களுள் ஒருவர். இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில்  சுந்தர்லால் பகுகுணா  காங்கிரஸில் இருந்தார். வினோபா பாவேவாலும் அவருடைய பூதான இயக்கத்தாலும் பகுகுணா வெகுவாக ஈர்க்கப்பட்டார். கிராம மக்களிடை...

கொரோன இரண்டாம் அலை (Corona 2nd Phase)

According to the Clinical Trials Registry India, 1,600 volunteers of more than or equal to 18 years will be enrolled in the study across 17 sites in the country. Of them, 400 participants will be part of the immunogenicity cohort. They will be randomly assigned on a 3:1 ratio to receive either Covishield or Oxford/AZ-ChAdOx1 nCoV-19. The rest of the 1,200 volunteers from the safety cohort, also randomly assigned in a 3:1 ratio, will receive either Covishield or placebo. Covishield was made from ChAdOx1 virus, a weakened version of a common cold virus that causes infections in chimpanzees that has been genetically changed. Genetic material has been added which is used to make proteins from the SARS-CoV-2 virus called spike glycoprotein. By vaccinating, researchers hope the body will recognise and develop an immune response to the spike protein that will help stop the coronavirus from entering human cells and prevent infection. x